மனதை வருடிய பாட்டு

கடந்த மூன்று மாதங்களில் இந்த பாட்டை என்னையும் அறியாமல் ஒரு நாளைக்கு குறைந்தது 10 தடவையாது கேட்டு கொண்டிருக்கிறேன்.  பாடிய பாடகரின் குரலா அல்லது இசையா எதுவென்று தெரியவில்லை. இருந்தாலும் பாட்டை கேக்கையில் என்னதென்று சொல்ல முடியாமல் ஒரு உணர்வு மனதில் ஆணித்தரமாக உட்கார்ந்து கொள்கிறது,  பாடலை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கூட.

 பாடல் எழுதப்பட்ட மொழி மலையாளம். படம் பிரம்மரம். இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.


     Get this widget |     Track details  |         eSnips Social DNA   


.

பாடலை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.





இராமசாமி கண்ணண்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

5 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்