உமாசங்கரும் கணடனங்களும் சில கேள்விகளும்











உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அதிகார வர்கத்தினரால் சஸ்பெண்ட் செய்ய பட்டிருப்பது கண்டிக்க தக்க செயல் தான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.  அதற்காண எனது கண்டனங்களும்..

ஆனால் இந்த விசயத்தில் சில பதிவர்கள் ஜாதியை நுழைப்பது வரவேற்க தக்கதா ?... அதுதான் முற்போக்கா ?..  உண்மையிலேயே நாமெல்லாம் ஜாதியை ஒளிப்பதற்காக போராடி கொண்டிருக்கிறோமா ?.. இவர்கள் சொல்வது போல் அவர் அந்த ஜாதியை சேராமல் ஒரு முற்படுத்தபட்ட ஜாதியை சேர்ந்திருந்தால் அரசின் இந்த செயல் நியாயமா ?...  முற்படுத்தபட்ட ஜாதியை சேர்ந்த எந்த அதிகாரியும் நியாயமாக நடந்து கொள்வதில்லயா ?..



ஒட்டுக்காக வாழ்கை நடத்துற அரசியல்வாதிதான் அவங்கள பிற்படுத்த பட்ட, பிற்படுத்த பட்ட திரும்பி திரும்பி அழுத்தி சொல்லி பிற்படுத்தி வச்சுருக்கானுங்க.. நம்மளும் அப்படித்தான் சொல்லனுமா ? ..

இன்னும் நிரைய கேள்விகள் கிளம்பிகிட்டே இருக்கு... ஒவ்வொன்னா வரும் ...

வாழ்க புரட்சியாளர்கள்.. வளரட்டும் தேசம் ...

-- இராமசாமி கண்ணண்...

டிஸ்கி1 : திட்டவறங்க இராமசாமிய மட்டும்தான்  திட்டனும்.. கண்ணண இல்ல.. என்ன பெத்து போட்டத தவிர அவரோட பங்கு இதுல்ல ஒன்னும் இல்ல...

டிஸ்கி2 : இந்த பதிவுலயும் எழுத்துப்பிழை பார்க்கிறவங்களுக்கு நன்றிகள் பல...

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

76 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. உமாசங்கர் உத்தமர் போல் நடிப்பதில் வல்லவர்

    பதிலளிநீக்கு
  2. வாட்ஸ் த மேட்டர் ராமசாமி? நான் இனிமே ரீடரை தவிர வேற எங்கயும் போறதில்லைன்னு சபதமே போட்டிருக்கேன். அதனால என்ன சொல்லுறீங்கன்னு புரிஞ்சாலும், முழு மேட்டர் தெரியாது.


    /கண்ணண இல்ல.. என்ன பெத்து போட்டத தவிர அவரோட பங்கு இதுல்ல ஒன்னும் இல்ல...//

    எதுனா பிரச்சனையா சொல்லுங்க??!!! இன்னிக்கு அங்க வச்சிடலாம்.

    பதிலளிநீக்கு
  3. @@ நந்தகுமார் : பதிவோட நோக்கம் உமாசங்கர் உத்தமரா,, இல்லியான்னு சர்பிட்கேட் கொடுக்கற்து இல்லிங்க...

    பதிலளிநீக்கு
  4. ஹாலிவுட் பாலா says:
    18 ஆகஸ்ட், 2010 11:17 am

    வாட்ஸ் த மேட்டர் ராமசாமி? நான் இனிமே ரீடரை தவிர வேற எங்கயும் போறதில்லைன்னு சபதமே போட்டிருக்கேன். அதனால என்ன சொல்லுறீங்கன்னு புரிஞ்சாலும், முழு மேட்டர் தெரியாது.


    /கண்ணண இல்ல.. என்ன பெத்து போட்டத தவிர அவரோட பங்கு இதுல்ல ஒன்னும் இல்ல...//

    எதுனா பிரச்சனையா சொல்லுங்க??!!! இன்னிக்கு அங்க வச்சிடலாம்.
    --
    ஹாலி பாலி எலக்கிய கொசுகளோட , இந்த ஜாதி ஒழிப்பு மூட்டை பூச்சிங்களோட தொல்லை ஜாஸ்தி ஆயிடுச்சுங்க...

    பதிலளிநீக்கு
  5. // எலக்கிய கொசுகளோட , இந்த ஜாதி ஒழிப்பு மூட்டை பூச்சிங்களோட தொல்லை ஜாஸ்தி ஆயிடுச்சுங்க.//

    அடுத்த மூட்டை பூச்சியா?? ஐயா.... இப்பல்லாம் ஃபுல்ஸ்டாப் வைக்கக் கூட கீபோர்ட்ல தட்ட முடியலை.

    இருந்தாலும்.... கும்மி கடமைன்னு ஒன்னு இருக்கு. யாருனாவது வரட்டும். மீ த வெய்ட்டிங்.

    பதிலளிநீக்கு
  6. அணுகுமுறை கண்டிக்கத் தக்கதே. நடைமுறைத்தவறுகளை எதிர்த்தே உமாசங்கர் வழக்குப் போட்டிருக்கிறார். சொன்னாற்போல் சாதியில்லாமல் எதுவும் வியாபாரம் ஆகாது. அது இடுகையானாலும்:(

    பதிலளிநீக்கு
  7. நண்பர் ராமசாமி
    என்னங்க பிரச்சனை,
    எவனாவது எதாவது நாத்தவாயை திறந்தானா,
    சும்மா சொல்லுங்க,அடிச்சி ஆடலாம்,

    பதிலளிநீக்கு
  8. நான் இந்த சாதிப்பதிவுகளால் நொந்து போனதாலயே தமிழமணம் பக்கம் போறதில்ல

    பதிலளிநீக்கு
  9. மீ டூ....! நோ மோர் தமிழ்மண க்ராப்!!

    பதிலளிநீக்கு
  10. // இந்த பதிவுலயும் எழுத்துப்பிழை பார்க்கிறவங்களுக்கு நன்றிகள் பல..//

    இதுக்கெல்லாம் எதுக்குங்க நன்றி சொல்லிகிட்டு!!! நமக்குள்ள என்ன இதெல்லாம்! :)

    பதிலளிநீக்கு
  11. நான் போய் சாப்பிட்டு வரேன்,காலையில் இருந்து நோம்புங்க,ஹிஹி தூங்கிட்டேன்

    பதிலளிநீக்கு
  12. இராமசாமி (உங்க அப்பா பெயரை எழுதல) சார்!

    உங்க வயசு எனக்குத் தெரியல. உங்க தொழில் அரசுத்த்தொழிலான்னு தெரியல.

    அரசில் பழிவாங்குதல் (Witch hunting) பரவலாயிருக்கு. அதிலே ஜாதியெல்லாம் பாக்கறதில்ல.

    மேல்ஜாதியிலே ரொம்ப ஹானஸ்ட் அதிகாரிகள் உண்டு. அதே வேளையில் அதற்கு ஈடாக அசிங்கமான அதிகாரிகளும் உண்டு. இவர்களில் ஹானஸ்ட ஆசாமிகள் பழிவாங்கப்பட்டால், அதற்கு ஜாதியை வைத்து எந்த கட்டமும் செய்யப்படுவதில்லை.

    கீழ்ஜாதியிலேதான் இந்தக்கட்டம் உண்டு. இது ஒரு நேட்ச்சுரல் ஆக்ட். பொம்பளை ஆபிசராகயிருந்தாள் அவர் பொம்பளை அவரிடம் ஏதோ கேட்டுக்கிடைக்கவில்லை எனவே பழிவாங்கப்ப்டுகிறார். நீங்க ஆம்பிளை. நீங்க அப்படி பழிவாங்கப்பட்டால் செக்ஸ் பேச்சே எழ வாய்ப்பில்லை.

    அரசு பதவியில் இருக்கவேண்டுமென்றால், வேளை செய்யனும் ஆனால் பலனை எதிர்பார்க்கக்கூடாது. ஹானஸ்டா இருந்துகொள்ளலாம். ஆனால், எங்கே உரசல் வருதோ, அங்கே விலகி நிக்கனும். அரசியல்வாதிகிட்டே மோதி நீங்க ஜெயிக்கமுடியாது. சக அதிகாரிகள் உங்க பக்கம் வரமாட்டாங்க. பார்ட்டியிலே கூட உங்க கிட்ட வந்து பேசமாட்டாங்க. உங்க உறவைத் துண்டித்து விடுவாங்க.

    இதெல்லாம் யோசித்துதான் அரசில் உயரதிகாரி பதவியை எடுத்துக்கனும். சின்ன பதவியில் இவ்வளவு கஸ்டம் கிடையாது.

    இப்படிப்பட்ட விட்ச் ஹண்டிங்கில் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு கிடையாது.

    பதிலளிநீக்கு
  13. நண்பர் கண்ணாவும் ஒரு பதிவு இது பற்றி போட்டிருக்கார்.
    உமாசங்கர் செய்த நல்லவற்றை ஒரு சிறு பட்டியல் இட்டிருக்கலாம்,அல்லது லிங்காவது கொடுத்திருக்காலாம் நண்பரே.அது அவரை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகமாக இருக்கும்.

    எப்படி ஆற்காடு வீராசாமிஎன்றால் சிக்ஃபேஸ், மின்வெட்டு நினைவுக்கு வருமோ
    உமாசங்கர் என்றால் நேர்மை தொலைநோக்கு பார்வை நினைவுக்கு வரும். பள்ளிக்குடம் படத்தில் வந்த நரேன் பாத்திரத்துக்கு உமாசங்கர் தான் இன்ஸ்பிரேஷன் என தங்கர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

    பதிலளிநீக்கு
  14. நண்பர் கண்ணாவும் ஒரு பதிவு இது பற்றி போட்டிருக்கார்.
    உமாசங்கர் செய்த நல்லவற்றை ஒரு சிறு பட்டியல் இட்டிருக்கலாம்,அல்லது லிங்காவது கொடுத்திருக்காலாம் நண்பரே.அது அவரை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகமாக இருக்கும்.

    எப்படி ஆற்காடு வீராசாமிஎன்றால் சிக்ஃபேஸ், மின்வெட்டு நினைவுக்கு வருமோ
    உமாசங்கர் என்றால் நேர்மை தொலைநோக்கு பார்வை நினைவுக்கு வரும். பள்ளிக்குடம் படத்தில் வந்த நரேன் பாத்திரத்துக்கு உமாசங்கர் தான் இன்ஸ்பிரேஷன் என தங்கர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

    பதிலளிநீக்கு
  15. சாப்பிட மறந்துட்டேன். மீ த பேக் இன் 1 அவர்

    பதிலளிநீக்கு
  16. கொடுத்த பணத்தை திரும்ப கேட்க வந்த பெண்ணை சுமார் 9பேரோடு சேர்ந்து கேங் ரேப் செய்து அதை வீடியோவும் எடுத்து மிரட்டிய ராமேஸ்வரம் திமுக கவுன்சிலரும்,அவரை பிடித்து உள்ளே போட புகாரை ஏற்றுக்கொள்ளாத பெண் கமிஷ்னர்,கடைசியில் நிலமை விபரீதமாக போக போனாபோகுது ,அரெஸ்ட் பண்றாமாதி பண்ணுவோம்,போட்டோ புடிப்போம் ,அதன் பின் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிடுங்கள் என்று ஆலோசனை சொல்லுபவர்களே ஆளும் வர்க்கம்,இங்கே உமாசங்கர் போன்ற அதிகாரிகள் இருந்தால் சிக்கல் தானே?சரியா?

    பதிலளிநீக்கு
  17. ///. இவர்கள் சொல்வது போல் அவர் அந்த ஜாதியை சேராமல் ஒரு முற்படுத்தபட்ட ஜாதியை சேர்ந்திருந்தால் அரசின் இந்த செயல் நியாயமா ?... முற்படுத்தபட்ட ஜாதியை சேர்ந்த எந்த அதிகாரியும் நியாயமாக நடந்து கொள்வதில்லயா ?...///

    ராமசாமி நல்லாதான் கேட்ருகீக. யாரா இருந்தாலும் நல்லவங்கனு தோனிச்சுன்னா இந்த சாதி பாக்குற வேலைய விட்டுட்டு ஆதரவு கொடுக்கனும்..., அது நடக்குமானுதா கொஞ்சம் டவுட்டா இருக்கு...

    இப்பதான் எல்லம் சேந்து ஒன்னா எதிப்பு தெரிவிசா மாதிரி இருக்கு தொடருமான்னு பாப்போம்...

    பதிலளிநீக்கு
  18. யாரு தல யாரு... சொல்லுங்க கும்மிடலாம்...

    ராமசாமி மேல யாருக்காவது தைரியமிருந்தா கைவச்சப்பாருங்கய்யா....

    பதிலளிநீக்கு
  19. ///கண்ணண இல்ல.. என்ன பெத்து போட்டத தவிர அவரோட பங்கு இதுல்ல ஒன்னும் இல்ல...//
    தெரியுது தல ....அப்பா பேரை உங்க பேருக்கு பின்னாடி போட்டதிலேருந்து தெரியுது தல நீங்க எவ்ளோ நல்லவருன்னு... யாருன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க தல....

    பதிலளிநீக்கு
  20. இனிமே புதுசா பதிவு எழுதவர்றவங்க ஜாதிசான்றிதழையும் அட்டாச் பண்ணிட்டு வாங்ஙகப்பா....இந்த கொசுங்க தொல்லை தாங்க முடில நாராயணா....

    பதிலளிநீக்கு
  21. வல்லுறுகள் ஆளுற ஊர்ல நியாயத்துக்கு சண்டைப்போட்டா வேலைக்கே ஆகாது...

    பதிலளிநீக்கு
  22. இராமசாமி (உங்க அப்பா பெயரை எழுதல) சார்!
    ---
    நன்றீங்க.. என்னோட உணர்வே இந்த மாதிரி விசயங்கள்ல ஜாதிய இழுக்க கூடாதுன்ற்துதான்..

    பதிலளிநீக்கு
  23. ராமசாமி மேல யாருக்காவது தைரியமிருந்தா கைவச்சப்பாருங்கய்யா....
    ----
    அய்யா நாஞ்சில் வேற எதுக்கோ முயற்சி பண்ற மாதிரி தெரியுதே...

    பதிலளிநீக்கு
  24. இங்கே உமாசங்கர் போன்ற அதிகாரிகள் இருந்தால் சிக்கல் தானே?சரியா?
    ---
    சரிதாங்க நீங்க சொல்ற்து..

    பதிலளிநீக்கு
  25. நண்பரே,

    இவரை ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். மிகவும் சாதாரணமாக பழகி எங்களை அசத்தி விட்டார். அவருக்கு இருந்த மரியாதையை கண்டு அசந்து விட்டேன் (பல அரசு அதிகாரிகளிடம் அலுவலர்கள் காட்டும் போலி மரியாதையை கண்டவன் நான்).

    பதிலளிநீக்கு
  26. ய்ய்யாய்ய்... யாருனா சண்டை போடுவாங்கன்னு பார்த்தா... ஒன்னும் பேற மாட்டேங்குதே....

    பதிலளிநீக்கு
  27. ஹாலிவுட் பாலா says:
    18 ஆகஸ்ட், 2010 1:35 pm

    ய்ய்யாய்ய்... யாருனா சண்டை போடுவாங்கன்னு பார்த்தா... ஒன்னும் பேற மாட்டேங்குதே....
    ---
    எண்ணணே பன்ன சொல்றீங்க..

    பதிலளிநீக்கு
  28. சரியான கருத்து.
    என் பதிவிலும் கண்டனத்தை தெரிவித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  29. அரசின் செயல் கடும் கண்டனதிற்கு உரியது

    பதிலளிநீக்கு
  30. நாமளே எதுனா சண்டை போடனும்...

    இப்பப் பாருங்க....

    பதிலளிநீக்கு
  31. ஹாலிவுட் பாலா says:
    18 ஆகஸ்ட், 2010 3:37 pm

    நாமளே எதுனா சண்டை போடனும்...

    இப்பப் பாருங்க....
    ---
    நீங்க கேபிள் அண்ணே பதிவுக்கு கொஞ்சம் வாங்க...

    பதிலளிநீக்கு
  32. டங்குவார் வெள்ளி18 ஆகஸ்ட், 2010 அன்று PM 3:39

    ராமசாமியின் பார்ப்பனீய வெறி இதிலிருந்து வெளிப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  33. டங்குவார் வெள்ளி says:
    18 ஆகஸ்ட், 2010 3:39 pm

    ராமசாமியின் பார்ப்பனீய வெறி இதிலிருந்து வெளிப்பட்டுள்ளது.
    ---
    நன்னி..

    பதிலளிநீக்கு
  34. ஏன் இந்த வேலை? பதிவர்களுக்குள் கோள் மூட்டுவதில் அப்படியென்ன கண்டீர்கள்?

    பதிலளிநீக்கு
  35. ஜாதியை இழுத்தாதானே முற்போக்கு பதிவர். இது கூட தெரியாம நீங்கெல்லாம் எப்பிடித்தான் பதிவரா இருக்கீங்களோ..?? ஹய்யோ....ஹய்யோ....

    எச்யூச்மீ.... நிறைய பேரு பதிவுல ஹாலி பாலிக்கு போட்டியா மீ த பர்ஸ்ட்டு போடுறது நீங்க தானா?

    பதிலளிநீக்கு
  36. ஜாதிச்சங்கத் தலைவர் said...

    திரும்பத்திரும்பப் பேசுற நீ..
    திரும்பத்திரும்பப் பேசுற நீ..
    திரும்பத்திரும்பப் பேசுற நீ..

    பதிலளிநீக்கு
  37. உங்கள் விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
  38. நண்பரே... இதே ஹீரோ நடித்து இன்னொரு படம் உள்ளது. அதில் கூட கிளைமாக்ஸ் முடிந்து டைட்டில் போடுவார்கள். தி எண்ட் என்று கூட வருமே.. அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா ;-)

    பதிலளிநீக்கு
  39. இராம நாராயணன் said...

    ங்கொக்க மக்கா... எடுக்குறோம் இந்தப் படத்த தமிழ்ல.. கூப்புடுய்யா நம்ம சைல்ட் ஆர்டிஸ்ட

    பதிலளிநீக்கு
  40. யாரு தல யாரு... சொல்லுங்க கும்மிடலாம்...

    ராமசாமி மேல யாருக்காவது தைரியமிருந்தா கைவச்சப்பாருங்கய்யா.... ///

    eley intho varren...


    thevaiyaana pathivu nanpaa

    பதிலளிநீக்கு
  41. ஆள்: கொரங்கு கண்ணாயிரமா? அவன் என்ன செஞ்சான்?

    போலீஸ்: ஆங்.. எங்க ஸ்டேஷனுக்கு பத்தாயிரம் ரூபாய் டொனேஷன் கொடுத்தான் !

    போலீஸ் 2: அடச்சீ.. யோவ்.. அவன் பெரிய திருடன்யா..

    கொரங்கு கண்ணாயிரம்: யோவ்.. ஒரு கொரங்க புடிச்சி அதுக்கு திருடுறதுக்கு டிரைனிங் கொடுத்தானே.. அதுக்கு அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கணும் தெரியுமா? நீ இந்தப்பக்கம் போ.. நீ அந்தப்பக்கம் போ.. நானு இந்தப்பக்கம் போறேன்... ..... யோவ்.. இனி ஆயிரம் வருட்ஷம் ஆனாலும் சரி.. கொரங்கு கண்ணாயிரத்தோட நிழலைக்கூட உங்களால புடிக்க முடியாது டோவ்.. டோவ்.. டொட்டடோவ்.. ;-)

    பதிலளிநீக்கு
  42. நண்பரே.. அவரது விமரிசனம் படித்துவிட்டு, படம் போகவேண்டாம் என்றிருந்தேன்.. ஆனால் உங்கள் விமரிசனம் படித்துவிட்டு, கட்டாயம் போகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.. இன்னொரு விமரிசனம் படித்துவிட்டு, மண்டையில் உள்ள முடியைப் பிய்த்தும் கொள்ளுவேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  43. கொரங்கு கண்ணாயிரம் ஃபுல் ஸ்விங்ல இருக்காரு போலயே ;-)

    பதிலளிநீக்கு
  44. ஆனால் நீங்கள் படத்தில் நடித்துள்ள எங்கள் கவர்ச்சிக்கன்னி பற்றி ஒன்றுமே சொல்லவில்லைஏ.. அது ஏன்? மப்பில் படம் பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
  45. தேளு :
    அடுத்த கவிதைய எழுதிர வேண்டியதுதான் போலவே....

    பதிலளிநீக்கு
  46. மிச்ச பய புளளைகள கானும் அது என்ன நீர் மட்டும் கும்மி அடிக்கிறது :)

    பதிலளிநீக்கு
  47. என்னத் தல... இந்தப் படத்துக்காக.. நான் 4 மாசமா வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.

    இப்படி கவுத்துட்டாங்களா தல?

    பதிலளிநீக்கு
  48. எழுத்துக்கு மரியாதை கொடுங்க...
    எழுத்துக்கு மரியாதை கொடுங்க...
    எழுத்துக்கு மரியாதை கொடுங்க...
    எழுத்துக்கு மரியாதை கொடுங்க...
    எழுத்துக்கு மரியாதை கொடுங்க...
    எழுத்துக்கு மரியாதை கொடுங்க...

    பதிலளிநீக்கு
  49. அந்த கொரங்கும் நீர்தானோ தேளு :)

    பதிலளிநீக்கு
  50. //அடுத்த கவிதைய எழுதிர வேண்டியதுதான் போலவே.... //

    கவிதைய நான் சொல்றேன்..

    நல்லாக் கேட்டுக்கங்க..



    வி

    தை

    பதிலளிநீக்கு
  51. //அந்த கொரங்கும் நீர்தானோ தேளு :) //

    தேள் குரங்காக முடியுமா? இது கேள்வி

    பதிலளிநீக்கு
  52. இன்னிக்கு உங்க பேருல ஒரு கவிதை எழுதினாதான் ஆச்சு போலவே...

    பதிலளிநீக்கு
  53. என்ன மிச்ச பய புள்ளைங்க வரதுக்கு முன்னாடி ஆயிரத்து கொண்டு போயிருனும்னு நினைப்பா :)

    பதிலளிநீக்கு
  54. யோவ்.. யாருய்யா அது என் பேரை ரிப்பேர் பண்றதுக்காகவே, பல பேர்ல கமெண்டு போடுறது

    பதிலளிநீக்கு
  55. மை அமிதாப் பச்பன் போல்ரஹாஹூ... இதர் ஆ வோ...

    ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா

    பதிலளிநீக்கு
  56. மை அமிதாப் பச்பன் போல்ரஹாஹூ... இதர் ஆ வோ...

    ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா

    பதிலளிநீக்கு
  57. கவித எழுதிர வேண்டியதுதான் சான்ஸே இல்ல :)

    பதிலளிநீக்கு
  58. கருந்தேள் கண்ணாயிரம் says:
    19 ஆகஸ்ட், 2010 7:21 am

    நண்பரே... நன்றி
    ---
    தேளு இப்ப நான் ஆபிஸ்க்கு கலம்பனும்.. அங்க வந்து தொடருவோம் கும்மிய :)

    பதிலளிநீக்கு
  59. போங்க போங்க.. நானும் ஊட்டுக்கு கிளம்பரேன்.. நைட்டு வாரேன்.. அதுக்குள்ள இந்த கொரங்கு கண்னாயிரம் யாருனு கண்டுபுடிங்க.. நம்ம பதவிக்கு ஆபத்து வந்துரும் போலயே ;-)

    பதிலளிநீக்கு
  60. நண்பரே... உங்கள் பதிவைப் படித்தேன்.. நச்!

    பதிலளிநீக்கு
  61. நிறுத்துங்க.... எல்லாத்தையும் நிறுத்துங்க... இந்தச் சின்னப்பையனுக்கு என்ன தெரியும்? இந்த இன்னசண்ட் அம்மாவுக்கு என்ன தெரியும்? அட யாருக்குத்தான் தெரியும் அடுத்து எங்க ஃப்ரீயா என்ன அழைச்சிகினு போகப்போராங்கன்னு... சொல்லித்தொலைங்களேண்டா அறிவுகெட்ட ப்ளாக் ஜெனங்களா

    பதிலளிநீக்கு
  62. ஆஹா.. இன்னிக்கு.. கும்மில இடம் பிடிக்க முடியாது!! ஸாரி!!

    பதிலளிநீக்கு
  63. ஹாலிவுட் பாலா says:
    19 ஆகஸ்ட், 2010 9:58 am

    ஆஹா.. இன்னிக்கு.. கும்மில இடம் பிடிக்க முடியாது!! ஸாரி!!
    ---
    அப்படி என்ன முக்கிய வேலை உங்களுக்கு கும்மியடிக்கிறத விட.. கவித கிவித எழுத போறீங்களா :)

    பதிலளிநீக்கு
  64. சாபாஷ் தம்பி...! சாதிய இழுக்காம யாராலயும் இருக்கவே முடியாதா?..!

    ஆதங்கம் புரிகிறது....உன் கட்டுரையோடு வரிக்கு வரி உடன் படுகிறேன் பா...!

    பதிலளிநீக்கு
  65. dheva says:
    19 ஆகஸ்ட், 2010 2:13 pm

    சாபாஷ் தம்பி...! சாதிய இழுக்காம யாராலயும் இருக்கவே முடியாதா?..!

    ஆதங்கம் புரிகிறது....உன் கட்டுரையோடு வரிக்கு வரி உடன் படுகிறேன் பா...!
    ===
    நன்றிண்ணா :)

    பதிலளிநீக்கு
  66. ஒட்டுக்காக வாழ்கை நடத்துற அரசியல்வாதிதான் அவங்கள பிற்படுத்த பட்ட, பிற்படுத்த பட்ட திரும்பி திரும்பி அழுத்தி சொல்லி பிற்படுத்தி வச்சுருக்கானுங்க.. நம்மளும் அப்படித்தான் சொல்லனுமா ? ..
    சரியான கேள்வி

    பதிலளிநீக்கு
  67. அடடா...அருமையான இடுகை. படிக்க தவறிட்டேன்.
    நல்லவேளை மூஞ்சிப்புத்தகத்த பார்த்து வந்துட்டேன். எனக்கும் உமாசங்கர் பிரச்சனையில் இதே டவுட்டு உண்டு.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்