சுறா சார் சுறா !

நண்பரின் இமெயிலில் வந்தது.
 ----------------------------------------------------------

விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை.

கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்

"அடங்கொய்யால  ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"






விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
அவரோட 50வது படத்த டிஸ்கவரி சேனல் வாங்கப் போறாங்களாம்....
----------------------------------------------------------------------------------------------

.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்

நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

17 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. //"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"//

    ஹா... ஹா.... கலக்கலு.... முடியலைங்க....

    பதிலளிநீக்கு
  2. நெஜமாலுமே நண்பருடைய இபெயிலில் வந்ததா இல்ல உங்க சொந்த கற்பனையா??? ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  3. பத்திரிக்கை செய்தி உங்க கைவண்ணமா. அருமை.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா , ஆஹா மிக சிறந்த விமர்சனம் , உங்கள் சன் டிவி யில் காணத்தவறாதீர் , வருக சனிகிழமை இரவு 12 மணிக்கு

    பதிலளிநீக்கு
  5. ஸாரி, குற்றம் சொல்லவேண்டுமே என்பதற்காக இல்லை. இது போன்ற மெயில்கள், SMSகள் சகஜம்தான். ஆனால் பதிவாக எழுதுகையில் கொஞ்சம் கவனமாக இருக்கலாமே..

    லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் குறித்து 'நாயே' என்ற வசனம் சரியாகப் படவில்லை.

    (நான் விஜய் ரசிகனில்லை)

    பதிலளிநீக்கு
  6. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

    @ ஆதிமூலகிருஷ்ணன்

    நன்றி உங்கள் கருத்துக்கு. மாற்றிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. அட விடு ராம்ஸ் பெயரில்லா மூளையில்லா(மல்) எழுதியிருப்பார். நீ பட்டையக் கிளப்பு...

    பதிலளிநீக்கு
  8. @ அறிவிலி

    :)

    @ ரமேஷ்

    நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  9. இ-மெயில் குறும்பர்கள் நல்ல சுவாரஸ்யமா கற்பனையா எழுதுறாங்கங்கிறதுக்கு, உங்களது இந்த இடுகை சாட்சி..! பகிர்வுக்கு நன்றிங்க!

    -
    DREAMER

    பதிலளிநீக்கு
  10. முடியலப்பா .....முடியலப்பா.....எப்படிப்பா உங்களால இப்படி கற்பனை செய்ய முடியுது......இருந்தாலும் உங்கள் டச் என்னன்னா ......... சுறா-வை டிஸ்கவரி சேனல் வந்கபோரங்கனு சொன்னிங்க பாருங்க ........செம பஞ்ச் போங்க .....எதை பார்த்தாவது சம்மந்த பட்டவங்க திருந்துவாங்களா?

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்