மதமும் மனிதமும்

மதம்   என்னும்   யானை மேல் ஏறி
சினம் என்னும் ஆயுதம் ஏந்தி
வெறி பிடித்த மிருகம் போல் மாறி
சில பல உயிர்கள் அழித்து

மனிதம் என்னும் குணம் மறந்து போனோம்
மொத்தத்தில் மனிதரும் அழிந்து போவோம்
ஒருநாள்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

8 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. சிலர் "மதம்" பிடித்து அலைவதை பார்த்தால் நிச்சயம், இதுதான் நடக்கும்.

    பதிலளிநீக்கு
  2. மனிதம் என்னும் குணம் மறந்து போனோம்

    ........when money rules the world - there is no "மனி"தம்.

    பதிலளிநீக்கு
  3. சரிதான் .
    அது என்ன கார்ங்க?

    பதிலளிநீக்கு
  4. @ சைகொப

    நன்றி சைகொப.

    @ பழமைபேசி

    நன்றின்னா.

    @ சித்ரா டீச்சர்

    கரக்டா சொன்னிங்க.

    @ பத்மா

    அது பாண்டியாக் 1979 மாடல் கார்ங்க.

    @ ரமேஷ்

    நண்பா இன்னும் நெரய ஒட்டு போடனும் நீ.

    @ ஸ்ரீராம்.

    எச்சரிக்கைனும் வெச்சுக்கலாம் நண்பா.

    பதிலளிநீக்கு
  5. சாத்தூர் மாக்கான் அப்ப்டிங்கிறதுக்காக இப்படியா போஸ் குடுக்குறது?

    :-)

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்